உன்னை அறி.....
உன்னை வென்றிடு.......
சவால்களை வென்றிடு.....
கல்வியில் வென்றிடு......
போட்டியில் வென்றிடு.....
புறம்பேசுபவர்களை வென்றிடு......

உன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறு....
மாதா பிதாவுக்கும் நன்றி கூறு.....
கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கும் நன்றி கூறு.....
ஆக்கம்,
த.ஹிர்த்திக்
ஆண்டு 5
No comments:
Post a Comment