ஐந்து விரல்களில் விளையாடும்
ஒருவன் - நீ !
உன்னைப் பார்த்தால் எழுதவும் வரையவும்
மனதில் ஆசை எழும்பும் !
கல்வியில் சிறந்த நண்பனும் நீ !
தேர்விலும் வாழ்விலும் வெற்றிப் பெற
நீதான் துணை !
நீதான் நான் கண்ட ஓர் அற்புத படைப்பு !
ஆக்கம்
திவ்யா த/பெ கார்த்திகேசு
No comments:
Post a Comment